Friday, January 28, 2011

தனிமை


என்னை வில்லாய் வளைத்து.....

பஞ்சாய்த் திரித்து.....

துணியாய்த் தரித்து.....

கண்ணீரில் துவைத்து......

செந்நீரில் நனைத்து......

தலையணையில் திணித்து......

சுகமாய்த் தூங்கப் பனிக்கிறது

அவள் இல்லாத தனிமை.....

No comments:

Post a Comment